இந்த குழந்தைகள் எப்படி சிரிக்குதுன்னு பாருங்களேன்…!!
Read Time:1 Minute, 3 Second
குழைந்தைகளை பார்த்தாலே ஒரு வித சந்தோசம் ஏற்படச்செய்கிறது! காரணம் அவர்களின் சிரிப்பு தான், அவர்கள் சிரிக்கும் அழகை பார்த்தால் மெய் மறந்து பார்த்து கொண்டே இருக்க தான் தோணும்.
இந்து மதத்தில் தான் குழந்தைகளை தெய்வத்திற்கு சமமாக கருதுகிறார்கள். குழந்தைகளின் சிரிப்புக்கு வேற எதுவும் நிகர் இல்லை என்ற அளவிற்கு தோணும், அது மட்டுமல்லாமல் இரு குழந்தைகள் ஒரே வீட்டில் இருந்தால் சொல்லவா வேண்டும்.
இங்கு இரு குழந்தைகள் மாறி மாறி சிரித்து கொண்டிருக்கிறார்கள். இதை பார்க்கும் போது நமக்கே ஒரு வித சந்தோசம் மனதில் தோன்றுகிறது.உங்களுக்காக கிழே வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.
Average Rating