உந்துருளி விபத்தில் பெண் பலி…!!
Read Time:55 Second
சபுகஸ்கந்தகோனவல பிரதேசத்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் பாதசாரி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
/நேற்று மாலை இந்த விபத்து இடம் பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்
சபுகஸ்கந்த திசையை நோக்கி பயணித்த உந்துருளியிலேயே குறித்த பெண் மோதுண்டுள்ளார். பின்னர் கடும் காயங்களுடன் கிரிபத்தகொட மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபரான உந்துருளியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சபுகஸ்கந்த காவல் துறையினர், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating