சிறைச்சாலை உணவுகளை உட்கொள்ள மறுக்கும் யோஷித…!!

Read Time:1 Minute, 10 Second

vfdgfgவிளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரும் சிறைச்சாலை உணவுகளை உட்கொள்ள மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் முதல் மூன்று வேளை உணவுகளையும் வீட்டில் இருந்து பெற்றுக் கொள்வதற்கு அனுமதி கேட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய அத தெரணவிற்கு கூறினார்.

முதல் தினம் அவர்கள் சிறசை்சாலை உணவுகளை பெற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்திருந்ததாகவும், அதனை புறக்கணித்ததன் பின்னர் அவர்களின் கோரிக்கை படி வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்து வழங்குவதற்கு சிறைச்சாலை திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உந்துருளி விபத்தில் பெண் பலி…!!
Next post இரு நாட்களுக்கு விஷேட போக்குவரத்து நடவடிக்கை…!!