அல்சர் பிரச்சனைக்கான சில எளிய கிராமத்து வைத்தியங்கள்…!!
அல்சர் என்பது இரைப்பையின் சுவற்றில் ஏற்படும் புண்கள். இந்த புண்கள் உணவைத் தவிர்த்து வருவோருக்கு வரும்.
எப்படியெனில் சரியான நேரத்தில் உண்ணாமல் இருப்பதால், இரைப்பையில் உள்ள அமிலத்தின் அளவு அதிகரித்து, இரைப்பையின் சுவற்றில் புண்கள் உண்டாகி, அதன் மூலம் கடுமையான வயிற்று வலியை சந்திக்க நேரிடும். உங்களுக்கு அல்சர் தீவிரமாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்!!!
வயிற்று அல்சர் அதிகமாக வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்தாலும் வரும். இந்த அல்சர் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால், அதனால் தீவிரமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
அல்சர் இருந்தால் எப்படி குணப்படுத்துவது? உங்களுக்கு அல்சர் உள்ளதா? அதை சரிசெய்ய கிராமப்புறங்களில் ஒருசில வைத்தியங்கள் பின்பற்றப்படும். இந்த வைத்தியங்கள் மிகவும் எளிமையானவை.
இங்கு அல்சர் பிரச்சனைக்கான சில எளிய கிராமத்து வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அல்சர் இருக்குதா? கவனமா இருங்க புற்றுநோய் வந்துவிடும்…
தேங்காய் பால் அல்சர் இருப்பவர்கள், தினமும் சாதத்தில் தேங்காய் பால் சேர்த்து உட்கொண்டு வர, விரைவில் வயிற்றில் உள்ள புண் குணமாகும்.
Average Rating