வாகன விபத்தில் 66 வயது நபர் உயிரிழப்பு – காவற்துறையினர் விசாரணை..!!
Read Time:45 Second
பதுரலிய – கலவான வீதியின் – கம்புராவல பிரதேசத்தில் வாகன விபத்தில் 66 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவற்துறை தெரிவிக்கின்றது.
குறித்த வாகனத்தின் சாரதியை தேடும் பணியில் காவற்துறையினர் தீவிரமான விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று அதிகாலை குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
Average Rating