எம்பிலிபிட்டி சம்பவம் குறித்து காவற்துறை மா அதிபர் கருத்து…!!
Read Time:56 Second
காவற்துறை மா அதிபர் என்.கே.இலங்ககோண் இதனைத் தெரிவித்துள்ளார்
விருந்துபசார நிகழ்வொன்றில் காவற்துறையினருடன் ஏற்பட்ட முறுகலை அடுத்து, இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று எம்பிலிபிட்டியில் நடைபெற்றிருந்தது
இந்த சம்பவம் தொடர்பில் காவற்துறையினரின் செயற்பாடு விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொள்ளும் விசாரணைகளில் தெரியவருகின்ற விடயங்களின் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
Average Rating