ருவன்வெல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயம்…!!
Read Time:55 Second
ருவன்வெல அங்குருவலை பிரதேசத்தில் இடம் பெற்ற விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை தெரனியகலை நோக்கி சென்றுகொண்டிருந்த வேன் அங்குருவலை நகரத்தில் கட்டுப்பாட்டை இழந்து வியாபார நிலையமொன்றில மோதியதில் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த விபத்தில் காயமடைந்த வேனின் சாரதி மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை ருவன்வெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating