என்ன உலகமடா சாமி?… இவ்வளவு கேவலமாவா திருடுவாங்க…!!
Read Time:58 Second
மக்களின் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொருட்கள் வாங்கும் கடைகளும் அதிகமாகிக் கொண்டே தான் வருகிறது.
மக்கள் பொருட்கள் வாங்கச் செல்லும் நிறைய கடைகளில் கண்காணிப்பு கமெரா பொருத்தி திருட்டு நடக்காமல் மிகவும் சூதானமாக இருக்கின்றனர் கடை முதலாளிகள்.
என்னதான் கண்காணிப்பு கமெரா வைத்து பொருட்களைப் பாதுகாத்தாலும் சிலர் குடும்பமாக வந்து மிகவும் கேவலமாக திருடும் பழக்கம் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இங்கு நடக்கும் மிகவும் கேவலமான திருட்டைப் பாருங்க… கோபத்தின் உச்சத்திற்கே சென்று விடுவீர்கள்.
Average Rating