ஐக்கிய தேசிய கட்சியின் மோதல் வழக்கு ஆகஸ்ட் 8 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு…!!
Read Time:59 Second
ஐக்கிய தேசிய கட்சியின் மோதல் வழக்கு ஆகஸ்ட் 8 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு-
2013 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கு ஆகஸ்ட் 8 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று மாத்தறை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் இடம்பெற்றது.
விசாரணைக்காக அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட பிரதிவாதிகள் முன்னிலையாகியிருந்தனர்
ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது ஐக்கிய தேசிய கட்சியின் இரண்டு தரப்பினருக்குஇடையில் 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி முறுகல் நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Average Rating