முகவரி விசாரித்து அணுகி 3பவுண் நகை கொள்ளை…!!

Read Time:1 Minute, 16 Second

robbery (4)முதியவரிடம் வீடொன்றின் முகவரி கேட்டு வந்தவர்கள் முதியவர் அணிந்திருந்த 3 பவுண் சங்கிலியைப் பறித்துச் சென்ற சம்பவமொன்று ஆனைப்பந்தி பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

முதியவரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், வாசலில் நின்றபடி, இந்த முகவரி எங்குள்ளது எனக்கேட்டுள்ளனர். அவர்களுக்கு பதில் சொல்வதற்காக முதியவர்கள் அருகில் சென்ற வேளையிலேயே, முதியவர் அணிந்திருந்த 3 பவுண் சங்கிலியை அறுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து, முதியவர் கூக்குரலிடவே அங்கு நின்ற முச்சக்கரவண்டி சாரதியொருவர் மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை குறித்து எடுத்துக்கொண்டார். இது தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தூக்கில் தொங்கிய நிலையில் 14 வயது மாணவன் சடலமாக மீட்பு…!!
Next post மகனை கொன்று வீட்டுக்குள் புதைத்த கொடூர தாய்: கள்ளக்காதலனுடன் தலைமறைவு..!!