பேஸ்புக் குழந்தை படத்தில் வேறு ஒருவர் பெயரை போட்டதால் மனைவிக்கு அடி உதை..!!

Read Time:1 Minute, 14 Second

fdfggfgமலேசியாவின் பினாங் நகரை சேர்ந்த பெண் ஸ்டெல்லா ஓய் தனது பேஸ்புக் பக்கத்தில் தனது குழந்தையின் படத்தை போட்டு அதில் கணவரின் பெயருக்கு பதிலாக டத்தோ லீ என்று வேறு ஆண் நபர் ஒருவரின் பெயரை போட்டு உள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர் மனைவியை அடித்து உதைத்து உள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த ஸ்டெல்லா குறித்த சம்பவம் தொடர்பில் பேஸ்புக் பக்கத்தில் தான் படுகாயமடைந்த பல படங்களை பதிவு செய்து உள்ளதுடன்,

தற்போது தனது காயங்கள் குணமடைந்து வருவதாகவும் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸில் புகார் அளித்துள்ளதாகவும் நானும் எனது கணவரும் இனி நீண்ட நாட்கள் சேர்ந்து வாழ்வது கடினம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

டத்தோ லீ எனப்படுவது தனது பேஸ் புக் நண்பர் என ஸ்டெல்லா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

dfgfgfg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கட்டுப்பாட்டை மீறி சமூக ஊடகங்கங்களில் சிறுவர்கள் : ஆய்வு..!!
Next post ஸ்டீவ் வோ பெரும் சுயநலவாதியான அணித்தலைவர் – முன்னாள் ஆஸி அணி வீரர் ஷேன் வோர்ன் குற்றம் சுமத்துகிறார்..!!