யாழ்ப்பாணம் பொலிஸ் பொறுப்பதிகாரி வூட்லருக்கு நடந்த சோதனை..!!
Read Time:1 Minute, 3 Second
யாழ்ப்பாணம் பொலிஸ் பொறுப்பதிகாரி வூட்லருக்கு மல்லாகம் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருப்பதாக குடாநாட்டில் இருந்து வெளிவரும் அச்சு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இச்செய்தி தொடர்பாக அப்பொலிஸ் பொறுப்பதிகாரி தன்னை (செய்தியாளரை) அழைத்து அநாகரிக வார்த்தைகளால் திட்டியதாக சக ஊடகவியலாளரிடம் கூறி வருகின்றார்.
இச்சம்பவம் தொடர்பில் “அதிரடி” அதிரடியாக பொறுப்பதிகாரியை தொடர்பு கொண்ட வினவியபோது “அந்த ஊடகத்தை நான் பார்ப்பதுமில்லை, செய்தியாளருக்கு திட்டுவதற்கும் அவசியமில்லை” என கூறிவிட்டார்.
இதனை தொடர்ந்து “சக ஊடகவியலாளர் கூறியது பச்சைப்பொய்” என தெரிய வந்தது
Average Rating