கணவர் தனது மனைவியை கோடரியால் தாக்கி கொலை…!!

Read Time:36 Second

murder (11)திக்வெல்ல சுதவெல்ல பிரதேசத்தில் கணவர் தனது மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று தெரியவந்துள்ளது

நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை ஊடகப் பிரிவு காரியாலயம் தெரிவித்துள்ளது

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 27 வயதான பெண் ஒருவர் ஆவார்

கொலை செய்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்ணீர் புகைத்தாக்குதலைக் கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்…!!
Next post ஆசிரியையின் சங்கிலியை திருட முற்பட்ட மாணவன்..!!