கணவர் தனது மனைவியை கோடரியால் தாக்கி கொலை…!!
Read Time:36 Second
திக்வெல்ல சுதவெல்ல பிரதேசத்தில் கணவர் தனது மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று தெரியவந்துள்ளது
நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை ஊடகப் பிரிவு காரியாலயம் தெரிவித்துள்ளது
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 27 வயதான பெண் ஒருவர் ஆவார்
கொலை செய்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
Average Rating