பாகிஸ்தானில் வீட்டின் மீது இடிதாக்கி 7 பேர் பலி…!!

Read Time:1 Minute, 1 Second

9c9ba76c-2ac0-4582-9cc3-ed179bbc9d76_S_secvpfபாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் குஷாப் மாவட்டத்தில் உள்ள புரானா சவுக் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு பலத்த இடி, மின்னலுடன் விடாமல் மழை பெய்தது.

அப்போது, பயங்கர சப்தத்துடன் அப்பகுதியில் உள்ள இரண்டு மாடி கட்டிடத்தை இடி தாக்கியது. இடி தாக்கிய வேகத்தில் அந்த கட்டிடம் இடிந்து பூமிக்குள் உள்வாங்கியது. இந்த இடிபாடுகளில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு குழந்தைகள், நான்கு பெண்கள் மற்றும் அதே கட்டிடத்தின் வேறு பகுதியில் வசித்துவந்த மேலும் ஒருவர் என ஏழு பேர் பலியாகினர், ஒன்பது பேர் படுகாயமடைந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரு வயதில் கொலை செய்த நான்கு வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனை: எகிப்து கோர்ட்டின் விசித்திர தீர்ப்பு…!!
Next post அமெரிக்காவில் மர்மநபர்கள் துப்பாக்கிச் சூட்டில் பலர் பலி…!!