கள்ளக்காதலியை வீட்டுக்கு அழைத்து வந்து உல்லாசம்; தட்டிக்கேட்ட மனைவிக்கு அடி

Read Time:3 Minute, 36 Second

ani_kiss.gifசேலம் அருகே உள்ளது சீரகாப்பாடி. இந்த ஊரைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 42), கூலி தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி (38). அதே பகுதியை சேர்ந்தவர் சரசு (32). இவருக்கு திருமணமாகி சின்னராஜ் என்ற மகன் உள்ளான். இந்த நிலையில் பழனிசாமிக்கும், சரசுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கள்ளக்காதல் ஜோடியினர் தனிமையில் சந்தித்து காமகளியாட்டம் நடத்தி வந்தனர். மேலும் ஊர் ஊராக சென்று ஜாலியாக இருந்து வந்தனர். கள்ளக்காதலியுடன் வெளி இடங்களில் வைத்து உல்லாசம் அனுபவித்து வந்த பழனிசாமி தனது வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசமாக இருக்க விரும்பினார். வீட்டில் இரவில் சரஸ்வதி ஒரு அறையில் கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டு இருந்தார். மறு அறையில் பழனிசாமி கட்டிலில் படுத்து இருந்தார். அவருக்கு தூக்கம் வரவில்லை. இதனைத் தொடர்ந்து பக்கத்து வீட்டில் இருந்த கள்ளக்காதலி சரசை நைசாக வீட்டின் பின்பக்கவாசல் வழியாக வீட்டுக்குள் அழைத்து வந்தார். அங்கு அவர்கள் 2 பேரும் உல்லாசமாக இருந்தனர். அதிகாலையில் சரஸ்வதி திடீர் என்று எழுந்தார். அப்போது வீட்டின் மற்றொரு அறையில் இருந்து ஒருவித சத்தம் கேட்பதை அறிந்தார். உடனே அவர் அந்த அறைக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு கணவர் பழனிசாமியும், பக்கத்து வீட்டை சேர்ந்த சரசும் ஆடை ஏதும் இல்லாமல் நிர்வாணமாக செக்ஸ் லீலையில் ஈடுபட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கட்டிலில் கட்டிப்பிடித்தபடி உல்லாசமாக இருந்த இரு வரும் சரஸ்வதி வந்து நிற்பதை பார்த்து எழுந்து ஆடை களை அவசர அவசரமாக அணிந்தனர். உடனே சரஸ்வதி கணவரை பார்த்து 2 குழந்தைகள் இருக்கும்போது இப்போது கள்ளக்காதலில் ஈடுபடுகிறீர்களே என தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பழனிசாமி மற்றும் கள்ளக்காதலி சரசு மற்றும் அவரது மகன் சின்னராஜ் ஆகியோர் சேர்ந்து சரஸ்வதியை அடித்து உதைத்தனர். இதில் சரஸ்வதி படுகாயம் அடைந்தார். மேலும் இந்த விவரத்தை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டினர். இந்த சம்பவம் குறித்து இன்று ஆட்டையாம்பட்டி போலீசில் சரஸ்வதி புகார் செய்தார். தனது கணவர் கள்ளக்காதலியை வீட்டுக்கே அழைத்து வந்து உல்லாசமாக இருக்கிறார். இதனை தட்டிக்கேட்டால் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்குப்பதிவு செய்து பழனிசாமியை தேடி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வில்லன் வேடத்தில் நடிக்க ஆசை தனுஷ்
Next post இலங்கையில் சண்டை * 28 புலிகள் பலி