மது போதையினால் பறிபோன உயிர்…!!

Read Time:53 Second

thumb_1297883739_32-e1336327718292கினிகத்ஹேன பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் குடிபோதையில் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் கினிகத்ஹேன பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையாவார். மேலும் இவர் கண்டி – ஹட்டன் இடையிலான பயணிகள் பேரூந்தின் ஓட்டுனராக பணி புரிந்துள்ளார்.

நேற்று இரவு மது அருந்தி விட்டு வீட்டிற்கு வரும் வழியில் 20 அடி பள்ளமொன்றில் விழுந்து உயிரிழந்துள்ளதார். அவரின் உடலை பிரதேசவாசிகளின் உதவியுடன் பொலிஸார் இன்று காலை கண்டுபிடித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிஜி தீவை சூறையாடிய வின்ஸ்ட்டன் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு…!!
Next post நேபாளத்தில் நிலநடுக்கம்…!!