9வது தேசிய ஜம்போறி சாரணர் நிகழ்வுகள்..!! (படங்கள்)

Read Time:53 Second

debc1a2e-664c-45b4-b5a6-d18d70b6aa489வது தேசிய ஜம்போறி கடந்த 21 திகதி முதல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்றன.இதில் 8000 உள்ளுர் சாரணர்களும்,வெளிநாடுகளை சேர்ந்த சுமார் 200 பேர் உள்ளடங்களாக இப்பயிற்சி பாசறையில் செயற்பட்டு வருகின்றனர்.

இச்சாரணர்கள் தினமும் ஒவ்வொரு விதமான செயற்பாடுகளிலும் சாகச நிகழ்விலும் பங்கெடுத்த வருவதை காண முடிகின்றது.

அத்துடன் நிகழ்வில் சாரணியர்கள் சிங்கள தமிழ் முஸ்லிம் என்ற பேதம் இல்லாமல் ஒண்றிணைந்து சாரணர்கள் செயற்பட்டுக் கொண்டு இருக்கும் காட்சி பலரது பராட்டையும் பெற்றுள்ளது.

504f6094-1a67-4e60-a5f4-464b118b75cb

cdf2dc6f-8d32-4b64-8442-f7852261d1d1

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 10 பேருக்கு 7 ஆண்டு ஜெயில்…!!
Next post யாழில் ஹர்த்தால், போக்குவரத்து சபை பஸ்கள் மட்டுமே சேவையில்…!! (படங்கள்)