எக்னலிகொட குறித்த மனு மே 30ம் திகதி விசாரணை…!!

Read Time:55 Second

291947622Untitled-1காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்த உத்தரவிடுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை, எதிர்வரும் மே மாதம் 30ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள, மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட குறித்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

மேலும், இந்த மனுவில் பதிலளிப்பவர்களாக இராணுவத் தளபதி மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் பிரதானி ஆகியோரைப் பெயரிட அண்மையில் நீதிமன்றம் அனுமதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தூக்கமின்றி இதய நோயால் தவிக்கும் அமெரிக்கர்கள்…!!
Next post 9 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்…!!