மட்டக்களப்பு சீலாமுனை வாவியிலுந்து ஆணின் சடலம் கண்டெடுப்பு..!!

Read Time:51 Second

ToeTag (1)மட்டக்களப்பு, சீலாமுனை வாவியிலிருந்து ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் இந்த சடலம் நேற்று (26) மாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், உடலில் காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த மரணம் குறித்து நிலவுகின்ற சந்தேகத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மரமாக மாறிய மனிதர்: வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடத்திய மருத்துவர்கள்…!!
Next post புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் வித்தியாலய, இல்ல மெய்வல்லுநர் போட்டி..! (படங்கள்)