ஆப்கானிஸ்தான்: தற்கொலைப்படை தாக்குதலில் 10 பேர் உயிரிழப்பு…!!

Read Time:58 Second

b49245dc-1f37-4a33-b1d9-4ead54e8eabb_S_secvpfஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்குப் பகுதியில் இன்று தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.

குனார் மாகாணத்தின் தலைநகரான ஆசாதாபாத் பகுதியில் இருக்கும் பிரபல மார்க்கெட்டுக்குள் மோட்டார் சைக்கிளில் வந்த தீவிரவாதி, தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க வைத்ததில் பத்து பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். நாற்பதுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என மாகாண கவர்னரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 12 ஆண்டுகளுக்கு முன்னர் உறைய வைத்த கருமுட்டை மூலம் ஆண் குழந்தையைப் பெற்ற சீனப்பெண்…!!
Next post அறிவியலில் அதிசயம்: ஒரே கரு முட்டையில் பிறந்த கருப்பு–வெள்ளை நிற இரட்டை குழந்தைகள்…!!