காலை சிங்கப்பூர் சென்ற ஜனாதிபதி இரவே நாடு திரும்பினார்…!!

Read Time:38 Second

322003693Untitled-1நேற்று காலை சிங்கப்பூர் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரவே நாடு திரும்பியுள்ளார்.

சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் நலன் விசாரிப்பதற்காக நேற்று காலை ஜனாதிபதி சிங்கப்பூருக்கு சென்றார்.

இதனையடுத்து நேற்று இரவு விமானத்தில் அவர் நாடு திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தலவாக்கலையில் கொள்ளை – ஒருவர் கைது…!!
Next post ஸ்ருதியிடம் தவராக நடந்து கொண்ட விஷால்…!!