காலை சிங்கப்பூர் சென்ற ஜனாதிபதி இரவே நாடு திரும்பினார்…!!
Read Time:38 Second
நேற்று காலை சிங்கப்பூர் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரவே நாடு திரும்பியுள்ளார்.
சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் நலன் விசாரிப்பதற்காக நேற்று காலை ஜனாதிபதி சிங்கப்பூருக்கு சென்றார்.
இதனையடுத்து நேற்று இரவு விமானத்தில் அவர் நாடு திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.
Average Rating