டெல்லி சுங்கச்சாவடியில் கொள்ளை – இருவர் சுட்டுக்கொலை…!!

Read Time:50 Second

3781dcad-3972-4542-b083-90bc6575b462_S_secvpfடெல்லியின் பதர்பூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் இன்று அதிகாலை காசாளர் மற்றும் பாதுகாவலரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற இருவர் உள்ளே இருந்த பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட காசாளர் மஹிபால் மற்றும் பாதுகாவலர் மோகன் ஆகியோர் ஆஸ்பத்திரியில் உயிரிழந்ததாக தெரிவித்துள்ள போலீசார், சுங்கச்சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து துப்புத் துலக்கி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 15 வயது மாணவியை கற்பழித்துவிட்டு தலைமறைவாக இருக்கும் எம்.எல்.ஏ.வின் சொத்துகள் முடக்கம்…!!
Next post கள்ளக் காதலனின் உருவத்தில் பிறந்த குழந்தை: கொடூரமாக அடித்து கொலை செய்த தாயார்…!!