பெண்ணொருவருக்கு அமிலத்தாக்குதல் மேற்கொண்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு…!!

Read Time:54 Second

354 (2)குளியாபிட்டிய பிரதேசத்தில் 26 வயதுடைய பெண்ணொருவருக்கு அமிலத்தாக்குல் மேற்கொண்டு தப்பிச் சென்ற சந்தேகநபரை இம் மாதம் 14ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குளியாப்பிட்டிய நீதவான் முன்னிலையில் இன்று பிரசன்னப்படுத்தியதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குறித்த சந்தேக நபர் வென்னப்புவ பிரதேசத்தை சேர்ந்தவராவார் இவர் குறித்த பெண்ணிற்கு முதலில் அமிலத்தை குடிக்க வைக்க முயற்சித்துள்ளதாக இன்று நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இது உண்மையில் யானைக் குட்டியல்ல…!!
Next post கோடீஸ்வர பிச்சைக்காரர் : பிச்சை எடுக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம்…!!