காணாமல் போனோர் குறித்து யாழில் 206 புதிய முறைப்பாடுகள்..!!

Read Time:1 Minute, 1 Second

காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு யாழ் மாவட்டத்தில் 206 புதிய முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது, கோப்பாய், வேலணை, சாவகச்சேரி ஆகிய 3 பிரதேச செயலகங்களில் 206 புதிய முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதேவேளை,காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதிஆணைக்குழுவின் யாழ் மாவட்டத்திற்கான சாட்சியப்பதிவுகள் நேற்று நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கையில் 40% ஆண்களும் 2% பெண்களும் மதுவுக்கு அடிமை…!!
Next post கண்டி நகரில் ஆடை விற்பனை நிலையத்தில் திருட்டு…!!