காணாமல் போனோர் குறித்து யாழில் 206 புதிய முறைப்பாடுகள்..!!
Read Time:1 Minute, 1 Second
காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு யாழ் மாவட்டத்தில் 206 புதிய முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது, கோப்பாய், வேலணை, சாவகச்சேரி ஆகிய 3 பிரதேச செயலகங்களில் 206 புதிய முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதேவேளை,காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதிஆணைக்குழுவின் யாழ் மாவட்டத்திற்கான சாட்சியப்பதிவுகள் நேற்று நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating