சகோதரியை கொலை செய்து தப்பிச் சென்ற சகோதரன் ; காவற்தறை வலைவீச்சு…!!

Read Time:57 Second

murder (7)கேகாலை தியகமை ஹிரிவடுவத்தை பிரதேசத்தில் , இரும்பு கம்பியினால் பெண் ஒருவர் தாக்கப்பட்டு நேற்று இரவு கொலை செய்யப்பட்டுள்ளார்.

40 வயதுடைய திருமணமாகத பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக கேகாலை காவற்துறை தெரிவித்தது.

குறித்த பெண்ணின் சகோதரனால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த சகோதரர் தற்பொழுது பிரதேசத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாகவும் காவற்துறையினர் குறிப்பிட்டனர்.

இருவருக்கிடையில் ஏற்பட்டுள்ள கருத்து முறன்பாட்டின் காரணமாகவே குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அறியவந்துள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சகோதரனின் தாக்குதலில் மாற்றுத் திறனாளியான பெண் பலி…!!
Next post நாடு பூராகவும் 1500 தெருவோரக் குழந்தைகள்…!!