வவுனியா முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர் மீண்டும் சிறையில்…!!

Read Time:49 Second

fghghவவுனியா குடாகச்சிகுடி பிரதேசத்தில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள வவுனியா மாவட்ட முன்னாள் பிரதி காவல் துறைமா அதிபர் யு. கே திசாநாயக்கவை எதிர்வரும் 9 ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தவரவிடப்பட்டுள்ளது.

வவுனியா நீதவான் நீதிமன்றில் இன்று அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பிரதி காவல் மா அதிபருக்கு பிணை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டபோதும் நீதவான் அதனை நிராகரித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாடு பூராகவும் 1500 தெருவோரக் குழந்தைகள்…!!
Next post திசையன்விளை பகுதியில் குட்டியுடன் திரியும் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க நடவடிக்கை…!!