வவுனியா முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர் மீண்டும் சிறையில்…!!
Read Time:49 Second
வவுனியா குடாகச்சிகுடி பிரதேசத்தில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள வவுனியா மாவட்ட முன்னாள் பிரதி காவல் துறைமா அதிபர் யு. கே திசாநாயக்கவை எதிர்வரும் 9 ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தவரவிடப்பட்டுள்ளது.
வவுனியா நீதவான் நீதிமன்றில் இன்று அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பிரதி காவல் மா அதிபருக்கு பிணை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டபோதும் நீதவான் அதனை நிராகரித்தார்.
Average Rating