காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை…!!
Read Time:45 Second
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிரால் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர்கள் அந்த பகுதிக்கு சென்றனர்.
பாதுகாப்பு படையினரை பார்த்ததும் தீவிரவாதிகள் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தினார்கள். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் பதிலடிக்கொடுத்தனர். இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது
Average Rating