காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை…!!

Read Time:45 Second

2dfb2486-02b9-4f29-ac0b-88c68d20ed70_S_secvpfகாஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிரால் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர்கள் அந்த பகுதிக்கு சென்றனர்.

பாதுகாப்பு படையினரை பார்த்ததும் தீவிரவாதிகள் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தினார்கள். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் பதிலடிக்கொடுத்தனர். இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணம் செய்வதாக கூறி என்ஜீயர்களிடம் ரூ.2 கோடி பறித்த கோவை இளம்பெண்…!!
Next post மும்பையில் 20 முறை மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிழைத்த நான்கு மாத குழந்தை..!!