மகா சிவராத்திரி: பருத்தித்துறை – திருக்கேதீஸ்வரம் விசேட பஸ் சேவைகள்..!!

Read Time:45 Second

timthumbமகா சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு நாளை மறுதினம் திங்கட்கிழமை விசேட பஸ் சேவைகளை நடத்தவுள்ளதாக இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறைச் சாலை முகாமையாளர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

அன்றையதினம் காலை 7 மணி முதல் பருத்தித்துறையில் இருந்து திருக்கேதீஸ்வரத்துக்கான விசேட பஸ் சேவைகள் நடத்தப்படவுள்ளன.

இதற்கான ஆசனப் பதிவுகளை பருத்தித்துறைச் சாலையில் மேற்கொள்ள முடியும். எனவும் அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆப்கானிஸ்தான் அரசுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு தலிபான் மறுப்பு..!!
Next post சர்வதேச நாணய நிதியத்திடம் உடனடிக் கடன்: வரி அறவீடு அதிகரிக்கும் அபாயம்..!!