சர்­வ­தேச மக­ளிர்­ தினம்..!!

Read Time:1 Minute, 44 Second

download (2)வட­மா­காண சுகா­தார அமைச்சின் மகளிர் விவ­கார பிரி­வி­னரால் சர்­வ­தேச மகளிர் தினம் எதிர்­வரும் 9ஆம் திகதி புதன்கிழமை பிற்­பகல் 2 மணிக்கு வீர­சிங்கம் மண்­ட­பத்தில் நடை­பெ­ற­வுள்­ளது.

இந்­நி­கழ்வின் பிர­தம விருந்­தி­ன­ராக வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வ­ரனும் சிறப்பு விருந்­தி­னர்­க­ளாக சிறுவர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் திருமதி. விஜ­ய­கலா மகேஸ்­வரன் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனா­தி­ராஜா மற்றும் வட­மா­காண சுகா­தார அமைச்சர் வைத்­திய கலா­நிதி சத்­தி­ய­லிங்கம் உட்­பட கௌரவ விருந்­தி­ன­ராக யாழ். இந்­தியத் துணைத்­தூவர் ஆ.நட்­ராஜன் ஆகியோர் கலந்து சிறப்­பிக்­க­வுள்­ளனர்.

இந்­நி­கழ்வில் ‘நிலை­யான எதிர்­கா­லத்­திற்கு வலு­வான பெண்கள்’ என்ற தலைப்பில் கோகிலா மகேந்­தி­ரனும் ‘பெண்கள்’ என்ற தலைப்பில் பி.எஸ். அஜி­தாவும் சிறப்­பு­ரை­யாற்­ற­வுள்­ளனர்.
அத்­துடன் மகளிர் விவ­காரக் குழு­வி­னரால் நடத்­தப்­பட்ட குறு­ம்­படப் போட்­டியில் வெற்­றி­யீட்­டிய குறு­டம்­ப­டங்கள் திரை­யி­டப்­ப­டு­வ­துடன் வெற்­றி­யா­ளர்­க­ளுக்கு பரி­சில்­களும் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தை கொலை தொடர்பில் 18 வருடங்களின் பின் பெண் ஒருவர் கைது..!!
Next post போலீஸ் கண் எதிரே காதல் ஜோடியை காரில் கடத்தி சென்ற கும்பல்..!!