குடிபோதையில் வந்ததால் கணவரை கொலை செய்த மனைவி..!!

Read Time:1 Minute, 7 Second

downloadநிட்டம்புவ ஒர்ச்சன்ட் பிரதேச வீடொன்றினுள் நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொலை செய்யப்பட்டவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 37 வயதான நபராவார்.

தான், தனது கணவரின் தலைக்கு இரும்பு கம்பியினால் தாக்கி அவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட பெண், காவற்துறையிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவற்துறை ஊடகப் பிரிவு காரியாலயம் தெரிவித்துள்ளது

குடி போதையில் வீட்டுக்கு வந்ததால், தான் இவ்வாறு கணவரை தாக்கி கொலை செய்ததாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் இன்று அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அம்புலன்ஸ் வண்டியை செலுத்த முயற்சித்த பல்கலைக்கழக மாணவன் கைது..!!
Next post சிவன் கோயிலில் பாறை விழுந்து 3 பக்தர்கள் உடல் நசுங்கி பலி…!!