சீனாவில் ஊழலில் சிக்கிய 3 லட்சம் அதிகாரிகள் கைது…!!

Read Time:40 Second

21a41bae-4ebc-403a-bd80-d5abeed39d8b_S_secvpfசீனாவில் சமீப காலமாக லஞ்ச ஊழல் அதிகரித்துள்ளது. எனவே, அதை ஒழிக்க அதிபர் ஸி ஜின்பிங் கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். கடந்த ஆண்டில் மட்டும் 3 லட்சம் அதிகாரிகள் லஞ்ச ஊழலில் சிக்கினார்கள்.

அவர்களில் 2 லட்சம் பேருக்கு குறைந்த அளவிலான தண்டனை வழங்கப்பட்டது. அதே நேரத்தில் 80 ஆயிரம் பேர் கடுமையான தண்டனை பெற்றனர். அதிகாரிகளுடன் பல அரசியல் பிரமுகர்களும் சிக்கி தண்டிக்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மின்கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்தவர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு: திருமாவளவன் கோரிக்கை…!!
Next post துருக்கி அருகே குடியேறிகள் வந்த படகு கவிழ்ந்து 18 பேர் பலி…!!