சீனாவில் ஊழலில் சிக்கிய 3 லட்சம் அதிகாரிகள் கைது…!!
Read Time:40 Second
சீனாவில் சமீப காலமாக லஞ்ச ஊழல் அதிகரித்துள்ளது. எனவே, அதை ஒழிக்க அதிபர் ஸி ஜின்பிங் கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். கடந்த ஆண்டில் மட்டும் 3 லட்சம் அதிகாரிகள் லஞ்ச ஊழலில் சிக்கினார்கள்.
அவர்களில் 2 லட்சம் பேருக்கு குறைந்த அளவிலான தண்டனை வழங்கப்பட்டது. அதே நேரத்தில் 80 ஆயிரம் பேர் கடுமையான தண்டனை பெற்றனர். அதிகாரிகளுடன் பல அரசியல் பிரமுகர்களும் சிக்கி தண்டிக்கப்பட்டுள்ளனர்.
Average Rating