பாகிஸ்தான் கோர்ட்டில் தற்கொலைப்படை தாக்குதல் – 8 பேர் பலி…!!

Read Time:1 Minute, 0 Second

7512dc67-1520-49e8-965c-f81ed1e2c3dc_S_secvpfவடமேற்கு பாகிஸ்தான், கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள சர்சாடா மாவட்ட கோர்ட்டில் இன்று நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 8 பேர் உடல் சிதறி பலியாகினர்.

இன்று காலை நீதிமன்றம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த வேளையில் உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி ஷப்கடார் வட்டார கோர்ட் வளாகத்துக்குள் நுழைய முயன்ற ஒரு தீவிரவாதியை அங்கு காவலுக்கு நின்ற பாதுகாப்பு படையினர் மடக்கி சோதனையிட்டனர். அப்போது, திடீரென பொத்தானை இயக்கி அவன் வெடித்து சிதறினான்.

இந்த தாக்குதலில் ஒரு போலீஸ்காரர் உள்பட 8 பேர் பலியானதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துருக்கி அருகே குடியேறிகள் வந்த படகு கவிழ்ந்து 18 பேர் பலி…!!
Next post மெக்சிகோ: டயர் பஞ்சராகி தறிகெட்டு ஓடிய பஸ் விபத்துக்குள்ளாகி 7 பேர் பலி..!!