தந்தை இறந்த துக்கத்தில் தொழிலாளி தற்கொலை…!!

Read Time:40 Second

2a4c0238-3756-4753-a6e4-ccbb9313d255_S_secvpfகொருக்குப்பேட்டை, திருநாவுக்கரசு தோட்டம் 4–வது தெருவில் வசித்து வருபவர் சக்திவேல் (வயது 38). தொழிலாளி இவரது தந்தை கடந்த 4 மாதத்துக்கு முன்பு இறந்து விட்டார்.

இதனால் சக்திவேல் மனவேதனையில் இருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவர் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆஸ்திரேலியாவில் உயிருடன் எலியை சாப்பிடும் வாலிபர்…!!
Next post ராசிபுரம் அருகே மினி லாரி கவிழ்ந்து மாணவன் உள்பட 2 பேர் பலி…!!