9 ஆசனங்கள் கொண்ட வேனுக்குள் 33 சிறார்கள்..!!

Read Time:1 Minute, 14 Second

timthumb (1)சீனாவில் சந்­தே­கத்­திற்­கி­ட­மான வேன் ஒன்றை நிறுத்தி சோத­னை­யிட்ட போக்­கு­வ­ரத்து பொலிஸார், 9 ஆச­னங்கள் மாத்­திரம் கொண்ட அந்த வேனில் 33 சிறார்கள் அடைக்­கப்­ பட்­டி­ருந்­ததைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ளனர்.

சீனாவின் கிழக்குப் பிராந்­தி­யத்­தி­லுள்ள அன்­ஹுயி மாகா­ணத்தின் ஹுவோ­கியு நக­ரி­லேயே இச்­ சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. அதை­ய­டுத்து, மேற்­படி வேனின் சார­தியை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

இந்­ நபர் பாட­சா­லைக்குச் சிறார்­களை ஏற்­றிச்­செல்­வதை வழக்­க­மாகக் கொண்­டி­ருந்தார் எனக் கரு­தப்­ப­டு­கி­றது.

இந்­ நபர் சாரதி அனு­ம­திப்­பத்­தி­ரத்தை வைத்­தி­ருந்த போதிலும் போக்­கு­வ­ரத்து சேவை­களை நடத்­து­வ­தற்­கான அனுமதிப்பத்திரம் எதுவும் இருக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மருந்தாகும் மாதுளம்…!!
Next post ஸீகா வைரஸிற்கான தடுப்பு மருந்து மிகவும் தாமதமாகும்..!!