பாரிமுனை அருகே பயணியிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்களுக்கு தர்ம அடி…!!

Read Time:1 Minute, 5 Second

c613c088-dbb0-4a4e-a587-8a05e34e53c7_S_secvpfபழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் ஜஸ்வந் சுந்தர் சிங் (44). தனியார் நிறுவன ஊழியர்.

இவர் நேற்று இரவு திருவான்மியூரில் இருந்து எண்ணூர் நோக்கி செல்லும் பஸ்சில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். பஸ் பாரிமுனை அருகே சென்ற போது 2 வாலிபர்கள் ஜஸ்வந் சுந்தர் சிங்கின் செல்போனை கொள்ளை அடித்தனர். இதை பொது மக்கள் பார்த்து அந்த 2 வாலிபர்களுக்கும் தர்ம அடி கொடுத்து எஸ்பிளேனேடு போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் ராயபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (32) வியாசர்பாடியைச் சேர்ந்த சந்திரன் (40) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகிஸ்தானில் 14 தலீபான் தீவிரவாதிகள் கைது…!!
Next post கடன் வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.10 லட்சம் மோசடி: 5 பேர் கைது…!!