ஆப்கானிஸ்தான் அரசுப் படைகள் ஆவேச தாக்குதல்: 24 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்…!!
Read Time:50 Second
தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கு பகுதியில் அரசுப் படைகள் நடத்திய ஆவேச தாக்குதலில் 24 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இங்குள்ள நன்கர்ஹார் மாகாணத்தில் உள்ள அச்சின் மாவட்டத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் இன்னும் தொடர்ந்துவருவதாக குறிப்பிட்டுள்ள அந்த ஊடகச் செய்திகள், இந்த தாக்குதலில் அரசுப் படையினருக்கு ஏற்பட்ட இழப்பைப்பற்றி ஏதும் தெரிவிக்கவில்லை.
Average Rating