மன்னார் விபத்து; இருவர் காயம்..!!

Read Time:1 Minute, 33 Second

timthumbமன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளை அலுவலகர்கள் பயணித்த கெப் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து இன்று காலை 5.45 மணியளவில் மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேட்டையார் முறிப்பு பிரதான வீதியில் இடம்பெற்றது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளை அலுவலகர்கள் பயணித்த கெப் ரக வாகனம், வேட்டையார் முறிப்பு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் உள்ள மதகுடன் மோதி குறித்த விபத்து நேர்ந்துள்ளது.இதன் போது இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளை அலுவலக சாரதி மற்றும் தொழில்நுட்பவியலாளர் ஆகிய இருவரும் காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பாக மன்னார் போக்குவரத்துப்பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தெருவில் வாழும் நபருக்கு 14 இலட்சம் ரூபா பரிசு..!!
Next post நுரைச்சோலை மின்நிலையச் செயற்பாடு படிப்படியாக வழமைக்கு..!!