சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞன் கைது…!!

Read Time:56 Second

abuse (3)புத்தளம் – திரிபெஹொ பிரதேசத்தில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

21 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியின் வீட்டில் வைத்தே இந்த குற்ற செயல் இடம்பெற்றுள்ளது.

சிறுமியின் தாய் வெளிநாடு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது

மருத்துவ பரிசோதனைக்காக குறித்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை புத்தளம் காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விருந்துக்குச் சென்று கைக்குழந்தையுடன் நடனமாடிய 18 வயது மனைவியை குத்திய 22 வயதான கணவன்…!!
Next post இந்த ஜூஸை தினமும் மூன்று டம்ளர் குடித்தால், இதயக் குழாயில் ஏற்படும் அடைப்பைத் தடுக்கலாம்..!!