ஆரம்ப பாடசாலை ஆசிரியை கொலை…!!

Read Time:45 Second

sxdfdfமொனராகலை – கிவுலேஹார பிரதேசத்தில் ஆரம்ப பாடசாலை ஆசிரியை ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மொனராகலை காவற்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.

நேற்று மாலை கொலை செய்யப்பட்ட இவர் 54 வயதுடையவராவார்.

இவர் வேலைக்கு சென்று வீடு திரும்பும் போதே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த ஜூஸை தினமும் மூன்று டம்ளர் குடித்தால், இதயக் குழாயில் ஏற்படும் அடைப்பைத் தடுக்கலாம்..!!
Next post பெற்றோர் எதிர்ப்பை மீறி மாற்றுத்திறனாளியை மணந்த இளம்பெண்..!!