ஆரம்ப பாடசாலை ஆசிரியை கொலை…!!
Read Time:45 Second
மொனராகலை – கிவுலேஹார பிரதேசத்தில் ஆரம்ப பாடசாலை ஆசிரியை ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மொனராகலை காவற்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
நேற்று மாலை கொலை செய்யப்பட்ட இவர் 54 வயதுடையவராவார்.
இவர் வேலைக்கு சென்று வீடு திரும்பும் போதே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Average Rating