பெண் சுட்டுக் கொலை – மேலும் இருவர் கைது…!!
Read Time:1 Minute, 0 Second
செவனகல பகுதியில் பெண்ணொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 11ம் திகதி செவனகல பகுதியில் பெண்ணொருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் முன்னதாக ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் அவர் வழங்கிய தகவலின் படி, குறித்த இருவரும் கைதாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளதோடு இவர்களை இன்று எம்பிலிபிடிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Average Rating