பஸ் கண்ணாடி உடைப்பு: கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது…!!
Read Time:35 Second
சென்னை கே.கே.நகரில் 25 ஜி மாநகர பஸ் மீது கடந்த 18–ந் தேதி கல்வீசப்பட்டது. இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இது தொடர்பாக கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். கே.கே.நகரை சேர்ந்த குணசேகரன், கந்தன் ஆகியோரும் இந்த வழக்கில் கைதானார்கள்.
Average Rating