பஸ் கண்ணாடி உடைப்பு: கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது…!!

Read Time:35 Second

95f4babe-4ede-49c0-8791-22e83248a007_S_secvpfசென்னை கே.கே.நகரில் 25 ஜி மாநகர பஸ் மீது கடந்த 18–ந் தேதி கல்வீசப்பட்டது. இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இது தொடர்பாக கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். கே.கே.நகரை சேர்ந்த குணசேகரன், கந்தன் ஆகியோரும் இந்த வழக்கில் கைதானார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கினியாவில் மீண்டும் பரவுகிறது எபோலா வைரஸ்: சிகிச்சை பெற்று வந்த சிறுமி பலி…!!
Next post ஒப்பந்தத்தை மீறி கிரீஸ் நாட்டில் 1600 அகதிகள் தஞ்சம்…!!