பெண்கள் விடுதியில் லேப்டாப் திருடிய வாலிபர் கைது…!!

Read Time:37 Second

1cc9689c-e6e6-4570-ac5b-1bfb7cf356ec_S_secvpfசென்னை தாம்பரத்தில் நர்சிங் மாணவிகள் விடுதி ஒன்றில் தங்கி இருப்பவர் ரம்யா. இவரது லேப்டாப் விடுதியில் காணாமல் போனது.

இது பற்றி தாம்பரம் போலீசில் அவர் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தாம்பரம் முடிச்சூர் ரோட்டை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரை கைது செய்தனர்.

இவர் விடுதியில் புகுந்து லேப்டாப்பை திருடியது தெரிய வந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் 4 வயது சிறுவனை கொதிக்கும் நீரில் நிற்க வைத்து கொன்ற மாற்றாந்தாய்…!!
Next post பாரிமுனையில் 8 மாத ஆண் குழந்தை கடத்தல்…!!