பெண்கள் விடுதியில் லேப்டாப் திருடிய வாலிபர் கைது…!!
Read Time:37 Second
சென்னை தாம்பரத்தில் நர்சிங் மாணவிகள் விடுதி ஒன்றில் தங்கி இருப்பவர் ரம்யா. இவரது லேப்டாப் விடுதியில் காணாமல் போனது.
இது பற்றி தாம்பரம் போலீசில் அவர் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தாம்பரம் முடிச்சூர் ரோட்டை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரை கைது செய்தனர்.
இவர் விடுதியில் புகுந்து லேப்டாப்பை திருடியது தெரிய வந்தது.
Average Rating