மாலி நாட்டு தலைநகரில் ஐரோப்பிய யூனியன் ராணுவ பயிற்சி முகாம் மீது தாக்குதல்…!!

Read Time:58 Second

9f9a9a81-a602-447b-8a6c-ea8f8b5837f3_S_secvpfமேற்க்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலி நாட்டின் தலைநகரான பமாக்கோவில் உள்ள பிரபல ஓட்டல் வளாகத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துக்குட்பட்ட நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் கூட்டாக போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த ஓட்டலின் நுழைவாயில் அருகே திடீரென ஆயுதங்களுடன்வந்த மர்ம நபர்கள் துப்பாக்கிகளால் சுட்டபடி உள்ளே நுழைய முயன்றனர். அங்கிருந்த பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர்தாக்குதலில் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இருவர் உயிருடன் பிடிபட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்று உலக நீர் தினம்…!!
Next post ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு…!!