70 வயது பாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது…!!
Read Time:45 Second
உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் மண்ட்ராஜா கிராமத்தை சேர்ந்தவர் 70 வயது பாட்டி.இவரை அதே கிராமத்தை சேர்ந்த 28 வயது தர்மேந்திரா என்ற வாலிபர் பாட்டியின் வீட்டுக்குள் கடந்த ஞாயிறு இரவு புகுந்து உள்ளார்.
அங்கு உறங்கு கொண்டு இருந்த பாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இது குறித்து பாட்டியின் மகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மேந்திராவை கைது செய்து உள்ளனர்.
Average Rating