70 வயது பாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது…!!

Read Time:45 Second

ghhhஉத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் மண்ட்ராஜா கிராமத்தை சேர்ந்தவர் 70 வயது பாட்டி.இவரை அதே கிராமத்தை சேர்ந்த 28 வயது தர்மேந்திரா என்ற வாலிபர் பாட்டியின் வீட்டுக்குள் கடந்த ஞாயிறு இரவு புகுந்து உள்ளார்.

அங்கு உறங்கு கொண்டு இருந்த பாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இது குறித்து பாட்டியின் மகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மேந்திராவை கைது செய்து உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் குழந்தையை ஓவன் அடுப்பில் வைத்து எரித்த கொடூர தாய்…!!
Next post இலங்கையில் அறிமுகமானது Street View…!!