ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: வாலிபர் கைது…!!

Read Time:40 Second

8243b425-5b74-4153-81e8-a844cab6cddd_S_secvpfமேடவாக்கம் வேளச்சேரி மெயின் ரோட்டில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்த மர்ம வாலிபர் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றார். எந்திரத்தை உடைக்க முடியாததால் அங்கிருந்த 2 கண்காணிப்பு கேமராக்களை திருடி சென்று விட்டார்.

இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப் பதிவு செய்து ஏ.டி.எம்.மில் கொள்ளையடிக்க முயன்ற பாண்டியை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தியர்களிடம் சிறுநீரகம் திருட்டு: இலங்கையில் பத்து பேர் கைது…!!
Next post சந்திரனில் மனிதர்கள் குடியேற்றம்: இன்னும் ஏழாண்டுகளில் சாத்தியம் – நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை…!!