ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: வாலிபர் கைது…!!
Read Time:40 Second
மேடவாக்கம் வேளச்சேரி மெயின் ரோட்டில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்த மர்ம வாலிபர் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றார். எந்திரத்தை உடைக்க முடியாததால் அங்கிருந்த 2 கண்காணிப்பு கேமராக்களை திருடி சென்று விட்டார்.
இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப் பதிவு செய்து ஏ.டி.எம்.மில் கொள்ளையடிக்க முயன்ற பாண்டியை கைது செய்தனர்.
Average Rating