காஷ்மீரில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு ராணுவ வீரர் தற்கொலை…!!
Read Time:39 Second
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பன்டிப்பூரா மாவட்டத்தில் ராணுவ வீரர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
13-வது சீக்கிய ரெஜிமன்ட்டை சேர்ந்த குல்தீப் சிங் என்ற அந்த வீரர் கன்ஸால்வான் கிராமத்தில் உள்ள ரெஜிமன்ட் தலைமையகத்தில் நேற்று தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Average Rating