காஷ்மீரில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு ராணுவ வீரர் தற்கொலை…!!

Read Time:39 Second

0e4e74b6-6b03-485e-b651-2c92041738f7_S_secvpfஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பன்டிப்பூரா மாவட்டத்தில் ராணுவ வீரர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

13-வது சீக்கிய ரெஜிமன்ட்டை சேர்ந்த குல்தீப் சிங் என்ற அந்த வீரர் கன்ஸால்வான் கிராமத்தில் உள்ள ரெஜிமன்ட் தலைமையகத்தில் நேற்று தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காரியாபட்டி அருகே பஸ் தீப்பிடித்து எரிந்தது: 60 பயணிகள் உயிர் தப்பினர்…!!
Next post கேரளாவில் வெடிவிபத்தில் சிக்கி பெண் உள்பட ஆறுபேர் படுகாயம்…!!