விபத்தில் இருவர் படுகாயம்..!!

Read Time:1 Minute, 12 Second

timthumbமாங்குளத்தில் இருந்து புத்தூர் பகுதிக்கு மணல் ஏற்றி வந்த லொறி ஒன்று, புத்தூர் மீசாலை வீதி அன்னம்மார் கோயில் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் குடைசாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (27) காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் லொறியின் சாரதி மற்றும் உதவியாளரான புத்தூர், மேற்கு சிவன் கோயில் பகுதியைச் சேர்ந்த ஆயிலியம் மதனரூபன் (வயது 28), இரங்கநாதன் சதீஸ்குமார் (வயது30) ஆகிய இருவரும் படுகாயங்களுக்குள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் லொறி முற்றாக சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வவுனியாவில் தமிழ் பெண்களை மணந்த இராணுவத்திற்கே வீடாம்…!!
Next post நண்பர்களால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பாடசாலை மாணவி : மூன்று மாணவர்கள் கைது..!!