உத்தரபிரதேசத்தில் ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் சேர மறுத்த சிறுவன் கொலை..!!

Read Time:39 Second

5b372fd6-8caa-45a8-8e2c-8f1bf48f9aad_S_secvpfஉத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள கேசரு கிராமத்தை சேர்ந்தவன் ரவி. மூன்றாம் வகுப்பு படித்து வந்த இவன் இர்பான் என்பவரிடம் டியூசன் கற்று வந்தான்.

அவனிடம் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேரும்படி இர்பான் கூறி வந்தாராம். இதை சிறுவன் ரசி ஏற்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த இர்பான் கத்தியால் குத்தி ரவியை கொன்றுவிட்டார். போலீசார் இர்பானை தேடி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாய்க்காலில் தவறி விழுந்து மாற்றுத்திறனாளி வாலிபர் பலி…!!
Next post ஆரணி அருகே மாணவிகளிடம் சில்மிஷம்: கைதான தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு…!!