அடக்கம் செய்யப்பட்ட சிறுமியின் சடலத்தை தோண்டி எடுக்கப்பட்டது..!!

Read Time:1 Minute, 6 Second

death-body-3மதவாச்சி பகுதியில் வாகன விபத்தில் உயிரிழந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்ட சிறுமி ஒருவரின் சடலம் மீண்டும் இரகசியமாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 28ம் திகதி குறித்த சிறுமியின் இறுதிக் கிரியைகள் நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும், நேற்று இரவு அடக்கம் செய்யப்பட்ட மயானத்திலுள்ள கல்லறையில் இருந்து இரகசியமாக ஒருவரால் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சிறுமியின் தந்தை மதவாச்சி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து மயானத்துக்கு அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரைத் தேடி மதவாச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நண்பனின் மனைவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது..!!
Next post 9 மாத ஆண் குழந்தையை கொன்று தோட்டத்தில் புதைத்த தந்தை..!!