ஒருகோப்பையளவு தண்ணீரில் சலவை செய்ய புதிய இயந்திரம் -லீட்ஸ் பல்கலைக்கழகம் கண்டுபிடிப்பு
“கடந்த ஒரு மாத கால அனுபவத்தை புத்தகமாக எழுதுவேன்,” என சர்ச்சைக்குரிய வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் கூறினார். சர்ச்சைக்குரிய வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன். இவர் எழுதிய புத்தகத்தில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் இடம் பெற்றன. இதனால் பழமைவாதிகளால் இவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதையடுத்து இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். பல ஆண்டுகளாக கோல்கட்டாவில் வசித்து வந்தார். கோல்கட்டாவில் உள்ள சிறுபான்மை அமைப்புகள் தஸ்லிமாவை வெளியேற்றக் கோரி போராட்டம் நடத்தின. இதையடுத்து, அவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு சென்றார். அங்கும் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அவர் தற்போது டில்லியில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், செய்தி நிறுவனத்துக்கு தஸ்லிமா அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: கடந்த ஒரு மாத கால தனிமை வாழ்க்கை எனது எழுத்துப் பணியை கடுமையாக பாதித்து விட்டது. இந்த அனுபவத்தை பற்றி கண்டிப்பாக புத்தகமாக எழுதுவேன். எனது வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகத்தில் இந்த அனுபவம் கண்டிப்பாக இடம் பெறும். நான் மீண்டும் கோல்கட்டாவிற்கு திரும்ப முடியாவிட்டால், டில்லியில் இயல்பான வாழ்க்கை நடத்த அனுமதிக்க வேண்டும். நண்பர்களை சந்திப்பது தான் எனது இயல்பு வாழ்க்கை. இந்தியாவை விட்டு வெள�� புரட்சியை ஏற்படுத்தும் இந்த கண்டுபிடிப்பு வீட்டு உபயோகத்திற்கும் துணிகளை சுத்தமாக உலரச் செய்வதற்கும் பயன்படும். வழக்கமான துணிச்சலவை செய்ய ஏராளமான நீர் தேவைப்படும். இந்த புதிய சலவை இயந்திரத்திற்கு 2சதவீதம் அதாவது ஒருகோப்பை தண்ணீர் போதுமானது இந்த சலவை இயந்திரத்தில் இருக்கும் பிளாஸ்ரிக் துகள்கள் துணிகளில் உள்ள கறைகளை நீக்குகிறது இந்த இயந்திரம் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அனைத்து வகையான கறைகளையும் நீக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. சாதாரண சலவையினால் கிடைக்கும் முடிவு இதிலும் கிடைக்கிறது இந்த சலவைக்கு ஒருகோப்பை நீரே போதுமானதாக உள்ளதால் நீர் வீணாவதில்லை மேலும் அசுத்தநீர் வெளியாவது கட்டுபடுத்தப்பட்டு மாசு ஏற்படுவது குறையும் இங்கிலாந்தின் ரொஸ்நிறுவனம் இதை வர்த்தகப்படுத்த உள்ளது. 2009ம் ஆண்டில் இது சந்தைக்கு விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.
Average Rating